News August 16, 2024

கோதகிரியில் மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பலி

image

கோதகிரியில் தாழ்வாக இருந்த உயர் மின்கம்பியில் உரசி அரசு பேருந்து ஓடுநர் உயிரிழப்பு. உதகையில் தாழ்வாக உயர் மின்அழுத்த கம்பி ஒன்று அறுந்து கிடந்தது. அதிக மேகமூட்டம் காரணமாக கீழ் இருந்த மின்கம்பி தெரியாமல் இருந்ததால் அதின் மேல் நின்ற ஓட்டுநர் மீது மின்சாரம் பாய்ந்ததால் தூக்கி வீசப்பட்டு பலியாகினார்.

Similar News

News November 24, 2025

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரி மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருது 2026 பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார். விருது பெறுபவர்களுக்கு தகுதி சான்றிதழ் மற்றும் 1.50 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுகிறது. https://awards.tn.gov.in என்ற இணையதள வாயிலாக தகுந்த சான்றிதழ்களுடன் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரி மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருது 2026 பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார். விருது பெறுபவர்களுக்கு தகுதி சான்றிதழ் மற்றும் 1.50 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுகிறது. https://awards.tn.gov.in என்ற இணையதள வாயிலாக தகுந்த சான்றிதழ்களுடன் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News November 23, 2025

கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயம்

image

கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு அஜ்ஜுர் கிராமத்தைச் சேர்ந்த ஶ்ரீ ரங்கன்(65) என்பவர் இன்று காலை 3 மணிக்கு இயற்கை உபாதையை கழிப்பதற்காக தனது வீட்டிற்கு வெளியே வந்த போது அங்கிருந்த புதர் மறைவில் இருந்து திடீரென வெளியே வந்த காட்டெருமை அவரை முட்டி தாக்கியது. இதனால் காயமடைந்த அவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!