News March 24, 2025
கோடை வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஆட்சியர் அறிவுரை

சிவகங்கை மாவட்டத்தில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து, அதிகவெப்ப நிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள்,முதியோர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள வழிமுறைகளாக நண்பகல் 12.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்த்தல் வேண்டும் உள்ளிட்ட உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்
Similar News
News October 25, 2025
சிவகங்கை: 10 முடித்தால் ஊராட்சி செயலர் வேலை!

சிவகங்கை மாவட்டத்தில் 51 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும் தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News October 25, 2025
சிவகங்கை: பெண்ணிடம் ரூ.30 லட்சம் மோசடி

திருப்புத்துார் அருகே நெற்குப்பை ஆனந்த வள்ளி 45. இவருக்கு புதுக்கோட்டை பொன்னமராவதியில் உள்ள கட்டுமான தொழிலாளர் நல வாரிய சங்கத்தை சேர்ந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இவரிடம் இரிடியம் விற்பனை செய்து ரிசர்வ் வங்கியில் உள்ள ரூ.1000 கோடியை விடுவிக்க ரூ.1 லட்சம் கொடுத்தால், ரூ.1 கோடி திரும்ப கிடைக்கும் என கூறி ரூ.30 லட்சத்தை மோசடி செய்த தேனியை சேர்ந்த இருவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
News October 25, 2025
சிவகங்கை மக்களே இது கட்டாயம் இருக்க வேண்டியவை

சிவகங்கை மாவட்டத்தில், மழை கால அவசர தேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சிவகங்கை நகா் -9445853076, 9445853077. காளையாா்கோவில்
-9445853079, நாட்டரசன்கோட்டை-9445853081, மதகுபட்டி-9445853073, மறவமங்களம்- 9445853082, மலம்பட்டி -9445853075, காளையாா்கோவில்-944585307, இந்த எண்களை அவசர தேவைக்கு பயன்படுத்தலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


