News April 28, 2025

கோடை லீவுல செல்போன், ஐபிஎல்? ஜாக்கிரதை மக்களே!

image

நீலகிரி: கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்கள் செல்போனிலும், இரவில் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் மூழ்கி உள்ளனர். இதனால் பார்வை குறைபாடு, ஞாபக மறதி, கவனச்சிதறல், படிப்பு மந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை பெற்றோர்கள் கண்காணித்து பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என நீலகிரியை சேர்ந்த கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

Similar News

News December 6, 2025

குன்னுார்: பாலியல் வழக்கில் ஆசிரியருக்கு அதிரடி தீர்ப்பு!

image

குன்னுார் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அருவங்காட்டில் உள்ள இசை பயிற்சி பள்ளியில் கடந்த, 2023 ஆண்டு நவ., மாதம் சேர்ந்துள்ளார். இந்நிலையில் அங்கு இசை ஆசிரியராக உள்ள பிரசாந்த் 52, என்பவர் சிறுமியுடன் பழகி, அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஊட்டி மகிளா கோர்ட் பிரசாந்த்க்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.

News December 6, 2025

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.5) இரவு முதல் இன்று காலை (டிச.6) காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

News December 6, 2025

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.5) இரவு முதல் இன்று காலை (டிச.6) காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!