News March 28, 2024
கோடை காலத்தில் கடைபிடிக்க வழிமுறைகள்

சிவகங்கை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிக வெப்பம் இருந்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும் படி கலெக்டர் கீழ்க்கண்ட விழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார். இதில், உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும், மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
சிவகங்கை: பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அவர்கள் எச்சரிக்கை: ஹெல்மெட் இல்லாமல் டூவீலர் ஓட்டினால் 3 மாத லைசென்ஸ் தடை, ரூ.1,000 அபராதம். மது அருந்தி, சீட் பெல்ட் இன்றி, அலைபேசி பயன்படுத்தி ஓட்டினால் லைசென்ஸ் பறிமுதல். பஸ்களில் படிக்கட்டில் தொங்கிச் செல்லத் தடை; மீறினால் பெர்மிட் ரத்து. ஆட்டோவில் கூடுதல் பயணிகள் ஏற்றினால் பறிமுதல், அதிவேகமாக பள்ளி பஸ்களை ஓட்டும் டிரைவரின் லைசென்ஸ் தற்காலிக தடை.
News November 16, 2025
சிவகங்கை: 1,429 காலியிடங்கள்.. ரூ.71,900 வரை சம்பளம்

சிவகங்கை மக்களே, தமிழ்நாடு சுகாதாரத்துறையில் (TN MRB) காலியாக உள்ள Health Inspector Grade-II பணிகளுக்கு 1429 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தமிழை ஒரு படமாக பயின்று தகுதியான படிப்பை முடித்தவர்கள் நவ. 16 (இன்று)-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.19,500 – ரூ.71,900 மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கு <
News November 16, 2025
சிவகங்கை: ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை.!

சிவகங்கை மாவட்டத்தில், சமீபத்தில் ஏற்பட்ட சில சோகமான சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பினை முதன்மைப்படுத்துமா வகையில், சாலைப் பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றாமல், விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்கள் மீது, விதி மீறல்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.


