News April 6, 2025
கோடையை இதமாக்கும் மண் பானை குடிநீர்!

கோடை காலத்தில் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட நீரை அருந்துவதால் தலைவலி, சளி, இருமல், தொண்டை வலி, மலச்சிக்கல் மற்றும் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதிலிருந்து விடுபட மண்பானையில் வைக்கப்படும் நீரை அருந்தலாம். இதன் மூலம் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். மேலும் இதில் உள்ள தாதுகள் ஜீரண சக்தியை அதிகரிக்கும் என மருத்துவர் தனபால் தெரிவித்துள்ளார். இதை ஷேர் செய்யுங்கள்.
Similar News
News October 16, 2025
திண்டுக்கல்லில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

திண்டுக்கல் மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.
1)ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
2)இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
3)முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
4)கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே SHARE!
News October 16, 2025
திண்டுக்கல்: 13 ஆண்டுகள் தலைமறைவான குற்றவாளி கைது

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு கொலை முயற்சியில் ஈடுபட்டது கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வர்கீஸ்(40) என்பதை திண்டுக்கல் வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிணையில் வந்த அவர் 13 ஆண்டுகள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த நிலையில் நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் விதிக்கப்பட்டது. இந்நிலையில்,அவரை எர்ணாகுளத்தில் போலீசார் கைது செய்தனர்.
News October 16, 2025
திண்டுக்கல்: +2 போதும் ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப 12ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 19,900 முதல் ரூ.63.200 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவகள் வரும், 23ம் தேதிக்குள் <