News April 22, 2025
கோடைகால பயிற்சி முகாம்: கலெக்டர்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், வரும் ஏப்ரல் 25 முதல் மே 15ஆம் தேதி வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் 25ஆம் தேதி காலை 6 மணியளவில் நேரிலோ அல்லது 7401703483 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்கள்
Similar News
News November 17, 2025
வேலூர்: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <
News November 17, 2025
வேலூர்: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <
News November 17, 2025
காட்பாடி சுற்றுலா தளமாக தரம் உயர்த்தப்பட்ட ஏரிகள் திறப்பு விழா

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் மற்றும் தாராபடவேடு ஆகிய ஏரிகளை 33 கோடி ரூபாய் செலவில் புனரமைத்து சுற்றுலா தளமாக தரம் உயர்த்தப்பட்ட ஏரிகளை இன்று (நவம்பர் 17) மாலை 5 மணியளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அர்ப்பணிக்க உள்ளார். இதில் கலெக்டர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


