News April 15, 2024

கோடைகால சிறப்பு வசதி அறிவிப்பு

image

கோடைக்கால சிறப்பு ரயிலான சென்னை எழும்பூர் – திருநெல்வேலி ரயிலில் 2 குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலில் இரண்டு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு பதிலாக இரண்டு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் சேர்க்கப்படும் எனவும், இந்த பெட்டிகள் மே 23ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 21, 2025

மதுரை: 5,810 காலியிடங்கள்.. மீண்டும் ஒரு வாய்ப்பு! APPLY

image

மதுரை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கு நவ.20 கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400. டிகிரி முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 21, 2025

மதுரையில் காதல் தோல்வியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

image

மதுரை சர்­வே­யர் காலனியை சேர்ந்­த­வர் கோட்­டைச்­சாமி மகன் லட்­சுமணன்(30). இவர் சிற்பகலை­ஞ­ர். காளை­யார் கோவிலில் படித்­துக் கொண்டிருந்­த போது இளம்­பெண் ஒரு­வரை காத­லித்­த­தாக அவர் அம்­மா­வி­டம் கூறி­ உள்­ளார். அதற்கு அப்பெண் எந்­த­ வித சம்மதமோ, பதிலோ தெரிவிக்கவில்லை. இந்த நிலை­யில் வீட்­டில் தனியாக இருந்­த­ போது இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார்.

News November 21, 2025

மதுரையில் காதல் தோல்வியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

image

மதுரை சர்­வே­யர் காலனியை சேர்ந்­த­வர் கோட்­டைச்­சாமி மகன் லட்­சுமணன்(30). இவர் சிற்பகலை­ஞ­ர். காளை­யார் கோவிலில் படித்­துக் கொண்டிருந்­த போது இளம்­பெண் ஒரு­வரை காத­லித்­த­தாக அவர் அம்­மா­வி­டம் கூறி­ உள்­ளார். அதற்கு அப்பெண் எந்­த­ வித சம்மதமோ, பதிலோ தெரிவிக்கவில்லை. இந்த நிலை­யில் வீட்­டில் தனியாக இருந்­த­ போது இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார்.

error: Content is protected !!