News March 26, 2025

கோக்சோ வழக்கில் இளைஞருக்கு 30 வருடம் சிறை தண்டனை

image

பெரம்பலூர் மாவட்டம், கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக மருவத்தூர் காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் மணிகண்டன் (29) என்பவருக்கு 30வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Similar News

News September 19, 2025

பெரம்பலூர் மக்களே இன்று நீங்கள் ரெடியா?

image

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊருக்கே வந்து உங்கள் பட்டா, ஆதார், ரேஷன் , பாண் கார்ட் போன்ற அனைத்துவகையான கோரிக்கைகளை நிறைவேற்றும் சூப்பர் திட்டம் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நமது பெரம்பலூரில் இன்று 19.09.2025 ஆம் தேதி முகாம் நடைபெறும் இடங்கள் இதுதான்!
1.பெரம்பலூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, வேலூர்,
2.வேப்பூர்
ஆர்சி செயின்ட் ஜான் உயர்நிலைப்பள்ளி, பெருமத்தூர்,
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

பெரம்பலூர் மாவட்டஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இரண்டாம் நிலைக்காவலர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் (23.9.2025) முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் (21.9.2025) ஆகும். இப்பணி இடத்திற்கான எழுத்து தேர்வு (9.11.2025) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 19, 2025

பெரம்பலூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!