News January 24, 2025

கொள்ளையன் வீட்டில் பிடிபட்ட நகைகள்

image

கர்நாடக மாநிலம் மங்களூரில் வங்கி கொள்ளை வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முருகாண்டி,ஜோஸ்வா ஆகிய இருவர் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று நெல்லை மாவட்டம் பத்மநேரியில் உள்ள முருகாண்டி வீட்டில் 18 கிலோ நகையை மீட்டுள்ளனர். மேலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Similar News

News November 3, 2025

நெல்லை: TNHB -ன் அடுக்குமாடி சொந்த வீடு APPLY!

image

நெல்லை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்<>கு க்ளிக் <<>>செய்து பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News November 3, 2025

நெல்லை: முன்னாள் எஸ்.ஐ மகனுக்கு கொலை மிரட்டல்!

image

நெல்லை டவுனை சேர்ந்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி, வக்பு நிலப்பிரச்சினையில் கடந்த மார்ச் மாதம் கொலை செய்யபட்டார். பிஜிலியின் மகன் இஜூர் ரகுமான் பிஜிலிக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக அவரது மனைவி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது மகனுக்கு ஆபத்து இருப்பதாகவும், நிலம் குறித்து முறையான விசாரணை நடத்தி, முதல்வர் நியாயம் வழங்க கோரியுள்ளார். இதுக்குறித்து டவுன் போலீசார் விசாரணை.

News November 3, 2025

நெல்லை:நாளை நவ.04 மின்தடை

image

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தில் நாளை (04.11.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி நகர்ப்புறம் உள்ள அனைத்து பகுதிகள், கல்லிடைக்குறிச்சி கோட்டம்: ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், கடையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை. வள்ளியூர் கோட்டம் பகுதிகளில் மின்தடை இருக்கும். SHARE!

error: Content is protected !!