News January 24, 2025
கொள்ளையன் வீட்டில் பிடிபட்ட நகைகள்

கர்நாடக மாநிலம் மங்களூரில் வங்கி கொள்ளை வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முருகாண்டி,ஜோஸ்வா ஆகிய இருவர் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று நெல்லை மாவட்டம் பத்மநேரியில் உள்ள முருகாண்டி வீட்டில் 18 கிலோ நகையை மீட்டுள்ளனர். மேலும் சோதனை நடைபெற்று வருகிறது.
Similar News
News December 17, 2025
நெல்லை: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

நெல்லை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <
News December 17, 2025
நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு!

டிசம்பர் மாதத்திற்கான நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 19ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டம் தற்போது மாற்றி வைக்கப்பட்டு 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். அனைத்து அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள். மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம்.
News December 17, 2025
நெல்லை: கம்மி விலையில் கார், பைக் வேணுமா?

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: நெல்லை மாவட்டம் முன்னாள் படைவீர நல அலுவலகத்தில் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள வாகனம் வருகிற 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு படைவீரர் நல அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் வருகிற 24-ஆம் தேதி வரை நேரில் பார்வையிட்டு ஆதார் அட்டை உடன் முன்பணம் செலுத்தி பெயர் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


