News August 27, 2024
கொலை வழக்கில் 3 ரவுடிகள் மீது குண்டாஸ்

புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் மணிகண்டனை கடந்த மே 29ம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பல் கல்லால் தாக்கி கொலை செய்தது. ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து 4 பேரை கைது செய்தனர். அசோக் மீது 5 வழக்குகளும் கார்த்திகேயன் மீது 3 வழக்குகளும் ஸ்ரீகாந்த் மீது 2 வழக்குகள் உள்ளன. மூவரையும் கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிந்து உத்தரவிடப்பட்டது.
Similar News
News December 1, 2025
புதுச்சேரி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 1, 2025
புதுச்சேரி: விஜயின் ரோடு ஷோவிற்கு எம்எல்ஏ எதிர்ப்பு

புதுச்சேரி உப்பளம் தொகுதி எம்எல்ஏ அணிபால் கென்னடி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் “தவெக தலைவர் விஜய் ஒரு நடிகர். அவரை பார்க்க தமிழக பகுதியில் இருந்து மக்கள் அதிகம் வருவார்கள். இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்க அவரது ரோடு ஷோவிற்கு அரசு அனுமதி தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, ரோடு ஷோவிற்கு பதிலாக உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் கூட்டம் நடத்தினால் யாருக்கும் பாதிப்பு இருக்காதன தெரிவித்தார்.
News December 1, 2025
புதுச்சேரி: விஜயின் ரோடு ஷோவிற்கு எம்எல்ஏ எதிர்ப்பு

புதுச்சேரி உப்பளம் தொகுதி எம்எல்ஏ அணிபால் கென்னடி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் “தவெக தலைவர் விஜய் ஒரு நடிகர். அவரை பார்க்க தமிழக பகுதியில் இருந்து மக்கள் அதிகம் வருவார்கள். இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்க அவரது ரோடு ஷோவிற்கு அரசு அனுமதி தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, ரோடு ஷோவிற்கு பதிலாக உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் கூட்டம் நடத்தினால் யாருக்கும் பாதிப்பு இருக்காதன தெரிவித்தார்.


