News April 18, 2025
கொலை வழக்கில் முக்கிய பெண் குற்றவாளி கைது

நெல்லை, டவுன் தொட்டி பாலத்தெருவைச் சேர்ந்த முன்னாள் காவல் உதவி அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி கடந்த மாதம் 18-ம் தேதி இடப்பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான நூர்நிஷா என்பவர் தலைமறைவாக இருந்தார். நேற்று (ஏப்.17) மேலப்பாளையத்தில் நெல்லை தனிப்படையினர் நூர்நிஷாவை கைது செய்தனர். அவர் நெல்லைக்கு அழைத்து வரப்படுகிறார்.
Similar News
News November 27, 2025
நெல்லை: மருத்துவக் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு வருட டிப்ளமோ படிப்பை நெல்லை கிராம புரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் பயில்கிறார். இவர் grindr செயலி மூலம் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை தனிமையில் சந்திக்க முத்தூர் பகுதிக்கு சென்றார். அங்கு மறைந்திருந்து 4 பேர், மாணவரை அரிவாளால் தாக்கி அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டு மூலம் ரூ.22 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 27, 2025
நெல்லை: டிகிரி போதும்., 35,400 சம்பளத்தில் அரசு வேலை உறுதி!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5810 Station Master, Ticket Supervisor உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இன்றைக்குள் இங்கு <
News November 27, 2025
நெல்லை மக்களுக்கு உதவும் இணையதளம்!

வாக்காளர்கள் 2002, 2005 ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள விபரங்களை எளிதில் தெரிந்து கொள்ள நெல்லை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் <


