News March 18, 2024
கொலை வழக்கில் நான்கு பேர் கைது

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் நேற்று முன்தினம் (மார்.16) மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடத்திய விசாரணையில் ஜமுனா, அவரது கணவா் சுரேஷ், அப்பா முருகன், அம்மா முருகேஸ்வரி ஆகியோா் இணைந்து கணேசனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் நேற்று (மார்.17) கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 18, 2025
தேனியில் 30க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் மற்றும் புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் 17.12.2025 இன்று 30க்கும் மேற்பட்டோர் கம்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழர் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர் இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News December 18, 2025
தேனியில் 30க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் மற்றும் புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் 17.12.2025 இன்று 30க்கும் மேற்பட்டோர் கம்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழர் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர் இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News December 18, 2025
தேனியில் 30க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் மற்றும் புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் 17.12.2025 இன்று 30க்கும் மேற்பட்டோர் கம்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழர் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர் இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


