News March 28, 2025

கொலை வழக்கில் சிக்கிய திருவாரூர் நபர்

image

சிதம்பரம் அம்மாபேட்டையில் நேற்று முன்தினம் இரவு, ஒரு வீட்டில் திருட முயன்றபோது வீட்டின் உரிமையாளர் கத்தியால் வெட்டப்பட்டார். அதுகுறித்த விசாரணையில் திருவாரூர், நன்னிலம் முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்த கேசவன் (52) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் 2020இல் அம்மாபேட்டை பகுதியில், நடராஜன் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

Similar News

News October 29, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாமினை ஆய்வு செய்த ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், துளசேந்திரபுரம் ஊராட்சிக்குட்பட்ட சமுதாயக்கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன் பார்வையிட்டனர். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். துளசேந்திரபுரம் ஊராட்சி தலைவர் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

News October 29, 2025

திருவாரூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 29, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட 85577 மனுக்கள்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின், பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நகர் பகுதியில் 54 மற்றும் ஊரகப் பகுதியில் 131 முகாம்கள் என நடைபெற்றதில் 85577 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது இதில் 66975 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!