News March 28, 2025
கொலை வழக்கில் சிக்கிய திருவாரூர் நபர்

சிதம்பரம் அம்மாபேட்டையில் நேற்று முன்தினம் இரவு, ஒரு வீட்டில் திருட முயன்றபோது வீட்டின் உரிமையாளர் கத்தியால் வெட்டப்பட்டார். அதுகுறித்த விசாரணையில் திருவாரூர், நன்னிலம் முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்த கேசவன் (52) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் 2020இல் அம்மாபேட்டை பகுதியில், நடராஜன் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
Similar News
News December 1, 2025
திருவாரூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 1, 2025
திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி!

திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக கண மழை பெய்தது. மற்றும் டிட்டா புயல் எதிரொலி காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் சம்பா, மற்றும் தாளடி, நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதனை கணக்கெடுக்கும் பணி வருவாய்துறை மற்றும் வேளாண் துறை சார்பில் இன்று (டிச 1) தொடங்கும் என மாவட்ட வேளாண்மை இணைய இயக்குனர் பால சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவம்பர் 30) இரவு 10 மணி முதல் நாளை (டிசம்பர் 1) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.


