News April 26, 2025
கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேர் கைது

தி.மலை அஜீஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜா. வேட்டவலம் சாலையில் பழக்கடை வைத்து உள்ளார். இவரது கடைக்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்து மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் கொடுக்காததால், நாங்கள் பெரிய ரவுடி என மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து கடையில் இருந்த பழங்களை கொள்ளையடித்துக் கொண்டு சென்று உள்ளனர். இது குறித்து போலீஸிடம் வழக்கு பதிவு செய்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News November 26, 2025
தி.மலை: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

தி.மலை மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, <
News November 26, 2025
தி.மலை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்
News November 26, 2025
தி.மலை: +2 போதும் ரயில்வேயில் சூப்பர் வேலை!- APPLY HERE

தி.மலை மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நாளை நவ.27க்குள் இங்கு <


