News March 24, 2025
கொலை சம்பவத்தில் மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரண்

ஈரோடு: நசியனூர் அருகே சேலத்தைச் சேர்ந்த ஜான் என்பவர் கடந்த 19ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அப்போது, போலீசார் விரைந்து 4 கொலையாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு, கடந்த 20ஆம் தேதி முக்கிய குற்றவாளிகள் இருவர் சரணடைந்துள்ள நிலையில் தற்போது கோகுல சுகவேஸ்வரன் என்பவர் ஈரோடு நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
Similar News
News November 24, 2025
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் டிசம்பர் 6-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதற்கு 8, 10, டிகிரி, டிப்ளமோ, நர்சிங் முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். மேலும், இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம். (SHARE பண்ணுங்க)
News November 24, 2025
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் டிசம்பர் 6-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதற்கு 8, 10, டிகிரி, டிப்ளமோ, நர்சிங் முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். மேலும், இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம். (SHARE பண்ணுங்க)
News November 24, 2025
வெள்ளோட்டில் எஸ்ஐஆர் பணிகளை ஆட்சியர் ஆய்வு

வெள்ளோட்டில் நில வருவாய் அதிகாரி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்த ஆய்வு செய்தார். பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் குறித்து ஆய்வு செய்தார். அப்பொழுது பி எல் ஓ என அழைக்கப்படும் அலுவலர்களிடம் பணி பற்றியும் நிறை குறைகளை கேட்டறிந்தார்.


