News March 24, 2025

கொலை சம்பவத்தில் மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரண்

image

ஈரோடு: நசியனூர் அருகே சேலத்தைச் சேர்ந்த ஜான் என்பவர் கடந்த 19ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அப்போது, போலீசார் விரைந்து 4 கொலையாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு, கடந்த 20ஆம் தேதி முக்கிய குற்றவாளிகள் இருவர் சரணடைந்துள்ள நிலையில் தற்போது கோகுல சுகவேஸ்வரன் என்பவர் ஈரோடு நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

Similar News

News November 25, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு

image

வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது கவனக்குறைவை ஏற்படுத்தி விபத்துகளுக்கு வழிவகுக்கும். இந்த பழக்கம் சாலை பாதுகாப்பு விதி மீறலாகக் கருதப்படுகிறது, மேலும் இதற்கு அபராதமும் விதிக்கப்படும். அவசர அழைப்புகள் செய்ய வேண்டியிருந்தால், பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு அழைக்கவும் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர்.

News November 25, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு

image

வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது கவனக்குறைவை ஏற்படுத்தி விபத்துகளுக்கு வழிவகுக்கும். இந்த பழக்கம் சாலை பாதுகாப்பு விதி மீறலாகக் கருதப்படுகிறது, மேலும் இதற்கு அபராதமும் விதிக்கப்படும். அவசர அழைப்புகள் செய்ய வேண்டியிருந்தால், பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு அழைக்கவும் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர்.

News November 25, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு

image

வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது கவனக்குறைவை ஏற்படுத்தி விபத்துகளுக்கு வழிவகுக்கும். இந்த பழக்கம் சாலை பாதுகாப்பு விதி மீறலாகக் கருதப்படுகிறது, மேலும் இதற்கு அபராதமும் விதிக்கப்படும். அவசர அழைப்புகள் செய்ய வேண்டியிருந்தால், பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு அழைக்கவும் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர்.

error: Content is protected !!