News August 25, 2024
கொரட்டூரில் ஜிபே மூலம் ரூ.87,000 பணம் பறிப்பு

சென்னை மூலக்கொத்தளத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு ரயில் மூலம் கொரட்டூர் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது, பின் தொடர்ந்து வந்த இருவர் அவரை வழிமறித்து ஜிபே மூலம் ரூ.87,000 பணம் மற்றும் போனை பறித்துச் சென்றனர். இது குறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 23, 2025
திருவள்ளூர் மக்களே இலவச WIFI வேண்டுமா?

திருவள்ளூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <
News November 23, 2025
திருவள்ளூர் மக்களே மாடி தோட்டம் அமைக்க ஆசையா?

திருவள்ளூர் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். <
News November 23, 2025
திருவள்ளூர் மக்களே மாடி தோட்டம் அமைக்க ஆசையா?

திருவள்ளூர் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். <


