News April 29, 2025
கொம்பன் காளையை கண்டுபிடித்தால் ரூ.30 ஆயிரம்

கண்டரமாணிக்கத்தில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் அவிழ்த்துவிட்ட கொம்பன் காளை கே.வலையப்பட்டியில் பிடி கயிறுடன் சென்ற நிலையில் காளையை காணவில்லை, கொம்பன் என்று கூப்பிட்டால் ஓடிவரும் காளையை கண்டு பிடித்து கொடுத்தால் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என காளையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 9326506153, 7094924233, 8939258484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 6, 2025
சிவகங்கை: வயல் வெளியில் சடலம் மீட்பு.!

இளையான்குடி அருகே உள்ள விரையாதகண்டன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (65) வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இளையான்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், அளவிடங்கான் பகுதியிலுள்ள வயல்காட்டு பகுதியில் செல்லத்துரை இறந்த நிலையில் கிடந்தார். மேலும் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 6, 2025
சிவகங்கை: டிப்ளமோ போதும்., ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை!

சிவகங்கை மக்களே, இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள 64 Junior Manager பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 40 வயகுட்பட்ட டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech படித்தவர்கள் டிச 17க்குள் இங்கு <
News December 6, 2025
சிவகங்கை: கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் ரூ.14,000

சிவகங்கை மாவட்டத்தில், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.14,000 ரொக்கம் 3 தவணைகளில் வழங்கப்படும். இதில் பயன்பெற, தங்களது பகுதிக்கு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை
அணுகி விவரங்களை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி செய்தி வெளியிட்டுளளார்.


