News April 6, 2025
கொடை: சுற்றுலா பஸ் கவிழ்ந்து 13 பேர் படுகாயம்

கொடைக்கானல் – வத்தலகுண்டு கெங்குவார்பட்டி அருகே கொடைக்கானலில் இருந்து கேரளாவிற்கு சுற்றுலா சென்ற டூரிஸ்ட் பஸ் நேற்று(ஏப்.5) சனிக்கிழமை அதிகாலை, 3:30 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்து மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கொடைக்கானல் மற்றும் பெருமாள் மலையைச் சேர்ந்த ஆறுமுகம், (43), எட்வின்(42) உட்பட 13 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News November 17, 2025
திண்டுக்கலில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவ.21 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று மானியத் திட்டங்கள், வேளாண் கருவிகள், கால்நடை பராமரிப்பு, வங்கி ஆலோசனைகள் குறித்து விளக்கவுள்ளனர். மேலும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.
News November 17, 2025
திண்டுக்கலில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவ.21 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று மானியத் திட்டங்கள், வேளாண் கருவிகள், கால்நடை பராமரிப்பு, வங்கி ஆலோசனைகள் குறித்து விளக்கவுள்ளனர். மேலும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.
News November 17, 2025
திண்டுக்கலில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவ.21 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று மானியத் திட்டங்கள், வேளாண் கருவிகள், கால்நடை பராமரிப்பு, வங்கி ஆலோசனைகள் குறித்து விளக்கவுள்ளனர். மேலும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.


