News May 17, 2024

கொடைக்கானலில் தொடங்கியது மலர் கண்காட்சி

image

கொடைக்கானலில் தோட்டக்கலை துறை, சுற்றுலாத்துறை சார்பில் 61வது மலர் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் இன்று தொடங்கியது.  இந் நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்கள் கொண்டு வரப்பட்டது. இதில் மலர்களால் ஆன மயில், கார்ட்டூன் சேவல் மற்றும் டெடி பியர், போன்றவைகள் பூக்களினால் தத்ரூபமாக அமைக்கப்பட்டது. இதைக் காண சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். 

Similar News

News September 17, 2025

திண்டுக்கல்: ரூ.12,000 ஊக்கத்தொகை பெறுவது எப்படி?

image

▶️தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது.

▶️இந்தப் பயிற்சிகள் உங்கள் ஊரிலேயே நடைபெறும்

▶️மேலும், சில பயிற்சிகளுடன் கூடிய நிச்சய வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

▶️பயிற்சியின் போது இதர செலவுகளுக்கு ரூ.12,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க<> இங்கே <<>>கிளிக்.

News September 17, 2025

திண்டுக்கல்: காவலர் தூக்கிட்டு தற்கொலை!

image

திண்டுக்கல்: பழனி அருகே குடும்பத் தகராறில் கீரனூரைச் சோ்ந்த முகமது காசிம் மகன் காவலர் அசன்முகமது (33) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீரனூா் போலீஸாா் அசன்முகமது உடலை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News September 17, 2025

திண்டுக்கல்லில் மின் தடை அறிவிப்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை(செப்.18) செந்துறை, குரும்பபட்டி, பெரியூர்பட்டி, மல்லநாயக்கன்பட்டி, களத்துப்பட்டி, கோவில்பட்டி, மாமரத்துப்பட்டி, ஒத்தக்கடை, மேட்டுப்பட்டி, மணக்காட்டூர், சுக்காம்பட்டி, ரெட்டியாபட்டி, லிங்கவாடி, பிள்ளையார்நத்தம், கம்பிளியம்பட்டி, குடகிப்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!