News May 17, 2024

கொடைக்கானலில் தொடங்கியது மலர் கண்காட்சி

image

கொடைக்கானலில் தோட்டக்கலை துறை, சுற்றுலாத்துறை சார்பில் 61வது மலர் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் இன்று தொடங்கியது.  இந் நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்கள் கொண்டு வரப்பட்டது. இதில் மலர்களால் ஆன மயில், கார்ட்டூன் சேவல் மற்றும் டெடி பியர், போன்றவைகள் பூக்களினால் தத்ரூபமாக அமைக்கப்பட்டது. இதைக் காண சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். 

Similar News

News December 4, 2025

திண்டுக்கல்: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspdgldvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0451-2461828 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News December 4, 2025

JUST IN: திண்டுக்கல்லில் 100க்கும் மேற்பட்டோர் கைது!

image

திண்டுக்கல் பேருந்து நிலையம், MGR-சிலை அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரை நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

News December 4, 2025

திண்டுக்கல்: 14,967 மத்திய அரசு வேலை! இன்றே கடைசி

image

1.மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ளிட்ட 14,967 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது
2. இதற்கு 10th, 12th, Any Degree, B.E/B.Tech, Master’s Degree, B.Ed., Post Graduate தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணபிக்கலாம்
3. ரூ.18,000 முதல் ரூ.78,800 வரை சம்பளம் வழங்கப்படும்
4. மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கே கிளிக் <<>>செய்யவும்
5.விண்ணபிக்க இன்றே கடைசி (டிச.04) நாளகும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!