News April 28, 2025
கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கனக்கம்மாச்சத்திரம் அடுத்த இலுப்பூர் கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்ற உள்ளியம்பாக்கம் பகுதியைச் சார்ந்த அரிபாபு என்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கனக்கம்மாச்சத்திரம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூர் ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Similar News
News November 28, 2025
திருவள்ளூர்: பெண் காவலரிடம் பாலியல் சீண்டல்

சென்னை ராமாபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் மதுபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கண்ணன் என்பவருக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றம் 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
News November 28, 2025
திருவள்ளூர்: மத்திய அரசு வேலை வேண்டுமா..? APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உழவுத்துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படலாம். இதற்கு விண்ணப்பிக்க டிச.12ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News November 28, 2025
திருவள்ளூர்: மத்திய அரசு வேலை வேண்டுமா..? APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உழவுத்துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படலாம். இதற்கு விண்ணப்பிக்க டிச.12ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


