News August 7, 2024
கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்த கலெக்டர்

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று
10ஆவது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியை காட்பாடி ஊராட்சி ஒன்றியம் சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றிய குழுத்தலைவர் வேல்முருகன், திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் செந்தில் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 26, 2025
வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1). முதலில் <
News November 26, 2025
வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1). முதலில் <
News November 26, 2025
வேலூர்: இந்திய ரயில்வேயில் 3058 காலி பணியிடங்கள்!

வேலூர் மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ.27-க்குள், <


