News April 29, 2025
கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள ஓலப்பாளையத்தில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு வட மாநில வாலிபர் ஒருவர் பானி பூரி கடை வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு கடையை அடைத்து விட்டு சென்ற பிறகு நள்ளிரவில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தது. இத்தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 10, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்ட மக்களே, தெரியாதவர்களிடம் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம், ஆன்லைனில் இருக்கும்போது ஒழுக்கத்தை கடைபிடிக்கவும், நீங்கள் ஆன்லைன் செயலிகளில் கவனமாக இருக்கவும், சமூக ஊடக தளத்தில் தெரியாத நபரிடமிருந்து வரும் நட்பு கோரிக்கையை ஒரு போதும் ஏற்க வேண்டாம், நம்முடைய கடவுச்சொல்லை எப்பொதும் வலுவாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News December 10, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்ட மக்களே, தெரியாதவர்களிடம் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம், ஆன்லைனில் இருக்கும்போது ஒழுக்கத்தை கடைபிடிக்கவும், நீங்கள் ஆன்லைன் செயலிகளில் கவனமாக இருக்கவும், சமூக ஊடக தளத்தில் தெரியாத நபரிடமிருந்து வரும் நட்பு கோரிக்கையை ஒரு போதும் ஏற்க வேண்டாம், நம்முடைய கடவுச்சொல்லை எப்பொதும் வலுவாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News December 10, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்ட மக்களே, தெரியாதவர்களிடம் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம், ஆன்லைனில் இருக்கும்போது ஒழுக்கத்தை கடைபிடிக்கவும், நீங்கள் ஆன்லைன் செயலிகளில் கவனமாக இருக்கவும், சமூக ஊடக தளத்தில் தெரியாத நபரிடமிருந்து வரும் நட்பு கோரிக்கையை ஒரு போதும் ஏற்க வேண்டாம், நம்முடைய கடவுச்சொல்லை எப்பொதும் வலுவாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


