News August 17, 2024

கேரளாவுக்கு 2 கோடி வழங்கிய மார்ட்டின் குழுமம்

image

கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் மார்டின் குழுமம் செயல்பட்டு வருகின்றது. இதன் நிர்வாக இயக்குநர் சார்லஸ் மார்ட்டின், இன்று கேரள வயநாடு வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ஒரு கோடி ரூபாயும், வெள்ள நிவாரண மறுவாழ்வு இல்லம் கட்டுவதற்காக ரோட்டரி மூலம் ஒரு கோடி ரூபாய் என இரண்டு கோடியை இன்று திருவனந்தபுரம் முதல்வர் செயலகத்தில் ரோட்டரி இன்டர்நேஷனல் முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் கே.ஏ.குரியாச்சனிடம் வழங்கினார்.

Similar News

News December 5, 2025

கோவையில் பாலியல் தொழில்: 4 பேர் கைது

image

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக பந்தய சாலை காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. இத்கவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட நிவேதா, ஜீனத் பேகம், லீனா, நசீர் உசேன் ஆகியோர்களை கைது செய்தனர்.

News December 5, 2025

கோவையில் பாலியல் தொழில்: 4 பேர் கைது

image

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக பந்தய சாலை காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. இத்கவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட நிவேதா, ஜீனத் பேகம், லீனா, நசீர் உசேன் ஆகியோர்களை கைது செய்தனர்.

News December 5, 2025

கோவையில் 200 பேர் மீது குண்டாஸ்

image

கோவை மாநகரில் இவ்வாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 200 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ரவுடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த போலீசார் தீவிரமாக கண்காணித்து, ஜாமீனில் வெளியே வந்து அச்சுறுத்தும் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 50% அதிகம் என கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!