News January 1, 2025
கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட எஸ்.பி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் 2025 ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா கேக் வெட்டி காவல்துறையினர் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி புத்தாண்டை வரவேற்று கொண்டாடினார். இதில் ஏராளமான காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
Similar News
News November 24, 2025
திருப்பத்தூர்: அமமுகவினர் காவல் நிலையத்தில் கோரிக்கை!

திருப்பத்தூர், வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் இன்று (நவ.24) அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகர செயலாளர் R.K கோகுல்ராஜ், இணைச் செயலாளர் G. வெங்கடேசன், துணைச் செயலாளர் M. கரிகாலன், பொருளாளர் S. அருண் ஆகியோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-வது ஆண்டு நினைவுதினம் நிகழ்ச்சியை நடத்த அனுமதி பெறுவதற்காக கோரிக்கை கடிதத்தை வழங்கினார்.
News November 24, 2025
திருப்பத்தூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க..
News November 24, 2025
திருப்பத்தூர்: அரசு தேர்வர்களே.. உங்களுக்கு ஓர் GOOD NEWS!

அரசுத் தேர்வுகளுக்கு வீட்டில் இருந்தே தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனுள்ள சில இணையதளங்கள் உள்ளன. அவற்றின் மூலம், Mock Tests, Reasoning Materials மற்றும் Notes-களை முற்றிலும் இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள முடியும். இங்கு <


