News March 27, 2025
கூலி தொழிலாளி தவறி விழுந்து பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஊராட்சி வாணியம்பாடி பட்டி பகுதியில் இன்று ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பிரபாகரன் என்ற கூலி தொழிலாளி சுண்ணாம் அடித்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
வேலூர்: உங்களிடம் செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

செல்போன் தொலைந்து போனாலோ (அ) திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <
News November 18, 2025
வேலூரில் சூப்பர் வேலை; மாதம் ரூ.18,000 சம்பளம்!

வேலூரில் Easy Pest control நிறுவனத்தில் Pest control Technician பணிக்கான 5 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு எந்த கல்வி தகுதியும், முன் அனுபவமும் தேவையில்லை. 35 வயதுக்கு கீழ் உள்ள ஆண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News November 18, 2025
வேலூரில் சூப்பர் வேலை; மாதம் ரூ.18,000 சம்பளம்!

வேலூரில் Easy Pest control நிறுவனத்தில் Pest control Technician பணிக்கான 5 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு எந்த கல்வி தகுதியும், முன் அனுபவமும் தேவையில்லை. 35 வயதுக்கு கீழ் உள்ள ஆண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <


