News May 10, 2024

கூலித் தொழிலாளியின் மகள் சாதனை!

image

எர்ணாவூர், எரணீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்த சந்திரசேகர், வளர்மதி தம்பதியரின் மகள் ஸ்வேதா. திருவான்மியூரில் உள்ள தி பெசன்ட் தியாசா  பிக்கல் மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் இவர், நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 494 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தமிழில் 96, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99 எடுத்துள்ளார். 

Similar News

News November 12, 2025

சென்னை மெட்ரோ ரயில் வரலாற்றில் புதிய அத்தியாயம்

image

டிசம்பர் முதல் வாரத்தில், பனகல் பூங்காவிலிருந்து நந்தனம் வழியாக போட் கிளப் வரை 1.9 கி.மீ தூரத்திற்கு சுரங்கப் பாதைக்கு அடியில் செங்குத்தாக சுரங்கப்பாதை CMRL அமைக்க உள்ளது. இந்த அதிநவீன தொழில்நுட்பம், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நந்தனம் நிலையத்தையோ (அ) அதன் சுரங்கப்பாதையையோ எந்த வகையிலும் பாதிக்காமல் இந்த பணியை மேற்கொள்ள வழிவகுக்கிறது.இது சென்னை மெட்ரோ ரயில் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாகும்.

News November 11, 2025

தோட்டா தரணிக்கு ‘செவாலியே விருது!

image

தோட்டா தரணிக்கு ‘செவாலியே’ விருது வழங்கப்பட உள்ளது
இந்திய சினிமாவின் பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் மிக உயரிய ‘செவாலியே’ (Chevalier) விருது வழங்கப்பட உள்ளது. வரும் நவ- 13ஆம் தேதி சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாச்சார மையத்தில் நடைபெறும் விழாவில் இந்த செவாலியே’ விருது வழங்கப்படுகிறதுதமிழ் , தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

News November 11, 2025

சென்னை இளைஞர்களே செம வாய்ப்பு.. APPLY NOW

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த <<>>லிங்கில் விண்ணப்பிக்கலாம் மேலும், 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!