News September 27, 2024

கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கான ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம், கொளக்காநத்தம், கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று(27.09.2024) சங்கத் தலைவரிடம் வழங்கினார். மாவட்டம் முழுவதும் உள்ள 152 வருவாய் கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்ததக்கது.

Similar News

News November 22, 2025

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவிய போட்டி

image

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, நேற்று (நவ.21) பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிக்கான குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது, அதில் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

News November 22, 2025

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவிய போட்டி

image

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, நேற்று (நவ.21) பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிக்கான குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது, அதில் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

News November 22, 2025

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவிய போட்டி

image

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, நேற்று (நவ.21) பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிக்கான குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது, அதில் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!