News September 27, 2024

கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கான ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம், கொளக்காநத்தம், கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று(27.09.2024) சங்கத் தலைவரிடம் வழங்கினார். மாவட்டம் முழுவதும் உள்ள 152 வருவாய் கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்ததக்கது.

Similar News

News November 17, 2025

பெரம்பலூரில் மழையா? இதை மறக்காதீங்க!

image

பெரம்பலூர் மக்களே, தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கப்படும்! SHARE

News November 17, 2025

பெரம்பலூர்: இனி வரி செலுத்துவது எளிது!

image

பெரம்பலூர் மக்களே! வீட்டு வரி ரசீது பெறவும் (அ) செலுத்தவும் அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை. தமிழக அரசு புதிதாக, <>https://vptax.tnrd.tn.gov.in<<>> என்ற இணையதளத்தை வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த அறிமுகப்படுத்தி உள்ளது. இனி நீங்கள் சொடுக்கு போடும் நேரத்தில் வரி செலுத்தவும், ரசீது பெறவும் முடியும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 17, 2025

தமிழ்நாட்டில் பெரம்பலூர் முதலிடம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை, மொத்தம் 5,90,490 வாக்காளர்களுக்கு கணக்கிட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 5,87,192 (99.44%) வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்த கணக்கெடுப்பு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் பிரத்தியேக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!