News September 27, 2024
கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கான ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம், கொளக்காநத்தம், கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று(27.09.2024) சங்கத் தலைவரிடம் வழங்கினார். மாவட்டம் முழுவதும் உள்ள 152 வருவாய் கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்ததக்கது.
Similar News
News November 18, 2025
பெரம்பலூர்: தோண்டி எடுக்கப்பட்ட சடலம்

பிரம்மதேசத்தை சேர்ந்தவர் பிரபு (43) இவருக்கு அதே ஊரில் வயல் உள்ளது. அந்த நிலத்தின் அருகே ஓடை பகுதி புறம்போக்கு இடத்தில் சிலர் அங்கு சடலத்தை புதைத்து வந்துள்ளனர். இது குறித்து கோர்ட்டில் வழக்கு நடைபெற்ற நிலையில் அங்கு அடக்கம் செய்ய கூடாது என்று கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து அங்கு புதைக்கப்பட்டிருந்த சடலத்தை தோண்டி மற்றொரு இடத்தில் புதைக்கப்பட்டது.
News November 18, 2025
பெரம்பலூர்: தோண்டி எடுக்கப்பட்ட சடலம்

பிரம்மதேசத்தை சேர்ந்தவர் பிரபு (43) இவருக்கு அதே ஊரில் வயல் உள்ளது. அந்த நிலத்தின் அருகே ஓடை பகுதி புறம்போக்கு இடத்தில் சிலர் அங்கு சடலத்தை புதைத்து வந்துள்ளனர். இது குறித்து கோர்ட்டில் வழக்கு நடைபெற்ற நிலையில் அங்கு அடக்கம் செய்ய கூடாது என்று கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து அங்கு புதைக்கப்பட்டிருந்த சடலத்தை தோண்டி மற்றொரு இடத்தில் புதைக்கப்பட்டது.
News November 18, 2025
பெரம்பலூர்: ஆசிரியர்களுக்கு பயிற்சி

பெரம்பலூர் வனத்துறை சார்பில் “வனமும் வாழ்வும்” என்ற திட்டத்தின் மூலம், வனத்தையும் வன உயிர்களை காப்பதின் முக்கியத்துவத்தை, மாணவ மாணவிகளுக்கு உணர்த்தும் வகையில் ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான இரண்டு நாள் பயிற்சியை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்


