News April 14, 2025
கூடைப்பந்து பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கத்தில் கூடைப்பந்து பயிற்றுநராக பயிற்சி வழங்குவதற்கு, தேசிய விளையாட்டு நிறுவனம் (அ) இந்திய விளையாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட முதுநிலை விளையாட்டு பயிற்சி சான்றிதழுடன் வருகின்ற 20.04.2025 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.
Similar News
News November 16, 2025
சிவகங்கை: 10th முடித்தால் எய்ம்ஸ்-ல் வேலை ரெடி! APPLY NOW

சிவகங்கை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 16, 2025
சிவகங்கை: பட்டா வைத்திருப்போருக்கு நற்செய்தி!

சிவகங்கை மக்களே, நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம் (அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE IT
News November 16, 2025
சிவகங்கை: பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அவர்கள் எச்சரிக்கை: ஹெல்மெட் இல்லாமல் டூவீலர் ஓட்டினால் 3 மாத லைசென்ஸ் தடை, ரூ.1,000 அபராதம். மது அருந்தி, சீட் பெல்ட் இன்றி, அலைபேசி பயன்படுத்தி ஓட்டினால் லைசென்ஸ் பறிமுதல். பஸ்களில் படிக்கட்டில் தொங்கிச் செல்லத் தடை; மீறினால் பெர்மிட் ரத்து. ஆட்டோவில் கூடுதல் பயணிகள் ஏற்றினால் பறிமுதல், அதிவேகமாக பள்ளி பஸ்களை ஓட்டும் டிரைவரின் லைசென்ஸ் தற்காலிக தடை.


