News March 28, 2025

கூடலூரில் 300 ஆண்டுகள் பழமையான நடுகல் ஆய்வு

image

மேலக் கூடலூரிலிருந்து குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மாலையம்மன் கோவில். இந்தக் கோவிலில் வீரன் ஒருவன் வில்லுடன் அம்பைப் பிடித்து எய்த வண்ணம் உள்ள 300 ஆண்டுகள் பழமையான நடுகல் ஒன்று உள்ளது. வரலாற்றைச் சுமந்து நிற்கும் இந்த நடு கல்லை நேற்று மார்ச் 27 பிற்பகல் தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு குழுவினர் ஆய்வு செய்தனர்.

Similar News

News November 24, 2025

தேனி: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க.மேலும் தகவல்களுக்கு 1800-599-5950 அழைக்கலாம். எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News November 24, 2025

தேனி: திருவிழாவில் கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் கைது

image

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் செல்லாண்டியம்மன் கோயிலில் அக்.6ல் திருவிழா நடந்தது. சுவாமி ஊர்வலத்தில் நடந்த கல்வீச்சு தகராறில் பாதுகாப்பு பணியிலிருந்த சிறப்பு காவல்படை போலீஸ்காரர் யுவராஜாவுக்கு 25, தலையில் காயம் ஏற்பட்டது.கலவரத்தில் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இதில் தாமரைக்குளம் அம்பேத்கர் தெரு ராஜேஷ் 25, ராம்ஜி 27, சவுந்திரபாண்டி 32 உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

News November 23, 2025

தமிழக அரசுக்கு போடி MLA ஒபிஎஸ் கோரிக்கை

image

கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என திமுக அரசை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர் செல்வம் இன்று 23.11.2025 தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!