News March 28, 2025
கூடலூரில் 300 ஆண்டுகள் பழமையான நடுகல் ஆய்வு

மேலக் கூடலூரிலிருந்து குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மாலையம்மன் கோவில். இந்தக் கோவிலில் வீரன் ஒருவன் வில்லுடன் அம்பைப் பிடித்து எய்த வண்ணம் உள்ள 300 ஆண்டுகள் பழமையான நடுகல் ஒன்று உள்ளது. வரலாற்றைச் சுமந்து நிற்கும் இந்த நடு கல்லை நேற்று மார்ச் 27 பிற்பகல் தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு குழுவினர் ஆய்வு செய்தனர்.
Similar News
News December 13, 2025
தேனி: Gpay, Phonepe, paytm பயன்படுத்துகிறீர்களா?

தேனி மக்களே Gpay, Phonepe, paytm தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News December 13, 2025
தேனி: Gpay, Phonepe, paytm பயன்படுத்துகிறீர்களா?

தேனி மக்களே Gpay, Phonepe, paytm தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News December 13, 2025
தேனி: பள்ளி பஸ் மோதி பைக்கில் சென்ற இருவர் பலி

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த ஞானவேல் (54) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மாடு வாங்குவதற்காக நேற்று (டிச.12) ஜெயமங்கலம் பகுதியில் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த பள்ளி பேருந்து இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் ஞானவேல், மணிகண்டன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.


