News March 28, 2025
கூடலூரில் 300 ஆண்டுகள் பழமையான நடுகல் ஆய்வு

மேலக் கூடலூரிலிருந்து குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மாலையம்மன் கோவில். இந்தக் கோவிலில் வீரன் ஒருவன் வில்லுடன் அம்பைப் பிடித்து எய்த வண்ணம் உள்ள 300 ஆண்டுகள் பழமையான நடுகல் ஒன்று உள்ளது. வரலாற்றைச் சுமந்து நிற்கும் இந்த நடு கல்லை நேற்று மார்ச் 27 பிற்பகல் தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு குழுவினர் ஆய்வு செய்தனர்.
Similar News
News December 22, 2025
மீண்டும் மஞ்சள் பை விருது – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

“மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் விதமாக சுற்றுச்சூழலை பாதுகாக்க வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் அதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளம் https://theni.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 15.01.2026 ஆகும்.
News December 22, 2025
தேனி: பைக் மீது கார் மோதியதில் ஒருவர் படுகாயம்

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (41). இவர் நேற்று முன்தினம் அவரது இரு சக்கர வாகனத்தில் பெரியகுளம் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது அவ்வழியாக ஆதிநாராயணன் என்பவர் ஓட்டி வந்த கார் இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் லட்சுமணன் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து தென்கரை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News December 22, 2025
தேனி: பைக் மீது கார் மோதியதில் ஒருவர் படுகாயம்

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (41). இவர் நேற்று முன்தினம் அவரது இரு சக்கர வாகனத்தில் பெரியகுளம் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது அவ்வழியாக ஆதிநாராயணன் என்பவர் ஓட்டி வந்த கார் இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் லட்சுமணன் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து தென்கரை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.


