News March 28, 2025
கூடலூரில் 300 ஆண்டுகள் பழமையான நடுகல் ஆய்வு

மேலக் கூடலூரிலிருந்து குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மாலையம்மன் கோவில். இந்தக் கோவிலில் வீரன் ஒருவன் வில்லுடன் அம்பைப் பிடித்து எய்த வண்ணம் உள்ள 300 ஆண்டுகள் பழமையான நடுகல் ஒன்று உள்ளது. வரலாற்றைச் சுமந்து நிற்கும் இந்த நடு கல்லை நேற்று மார்ச் 27 பிற்பகல் தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு குழுவினர் ஆய்வு செய்தனர்.
Similar News
News November 26, 2025
தேனி: கொலை செய்த மூதாட்டிக்கு ஆயுள்

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் பெருமாயி (70) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக 2024.ல் மாரிச்செல்வம் மீது பெருமாயி பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டார். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை தேனி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பெருமாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து (நவ.25) தீர்ப்பு.
News November 26, 2025
தேனி: ரயில்வேயில்12th முடித்தால் வேலை உறுதி., உடனே APPLY

தேனி மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் <
News November 26, 2025
ஆண்டிப்பட்டி: ஆட்டோ மோதி ஒருவர் பலி!

ஆண்டிப்பட்டி, மொட்டனூத்து கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (44) வேலைக்கு சென்றுவிட்டு டுவீலரில் கன்னியப்பிள்ளைபட்டியில் இருந்து வீட்டிற்கு திரும்பினார். அப்போது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராஜதானி போலீஸ் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சத்தியசீலனை கைது செய்தனர்.


