News April 14, 2025
குவாரி அமைக்க விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் குவாரி குத்தகை கோரும் விண்ணப்பதாரர்கள் மற்றும் சுரங்க நிலுவை தொகை சான்றிதழ் (Mining Dues clearance Certificate) கோரும் விண்ணப்பதாரர்கள் வரும் 28-ஆம் தேதி முதல் mimas.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று (ஏப்.13) தெரிவித்துள்ளார். SHARE!
Similar News
News November 28, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தப் பணிகளை அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதால், நவம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, வருகின்ற 10.12.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தப் பணிகளை அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதால், நவம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, வருகின்ற 10.12.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தப் பணிகளை அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதால், நவம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, வருகின்ற 10.12.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.


