News April 14, 2025
குவாரி அமைக்க விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் குவாரி குத்தகை கோரும் விண்ணப்பதாரர்கள் மற்றும் சுரங்க நிலுவை தொகை சான்றிதழ் (Mining Dues clearance Certificate) கோரும் விண்ணப்பதாரர்கள் வரும் 28-ஆம் தேதி முதல் mimas.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று (ஏப்.13) தெரிவித்துள்ளார். SHARE!
Similar News
News November 30, 2025
கிரிப்டோ கரன்சியில் இளைஞரிடம் மோசடி – போலீசார் விசாரணை

காரைக்குடியைச் சேர்ந்த
முத்து முகமது (24) என்பவரிடம் வாட்ஸப் காலில் பேசிய ஒருவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியதை நம்பி ரூ.14 லட்சம் செலுத்தியுள்ளார். பிறகு அவருக்கு எந்த தொடர்பும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு விசாரித்து வருகின்றனர்.
News November 30, 2025
கிரிப்டோ கரன்சியில் இளைஞரிடம் மோசடி – போலீசார் விசாரணை

காரைக்குடியைச் சேர்ந்த
முத்து முகமது (24) என்பவரிடம் வாட்ஸப் காலில் பேசிய ஒருவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியதை நம்பி ரூ.14 லட்சம் செலுத்தியுள்ளார். பிறகு அவருக்கு எந்த தொடர்பும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு விசாரித்து வருகின்றனர்.
News November 30, 2025
கிரிப்டோ கரன்சியில் இளைஞரிடம் மோசடி – போலீசார் விசாரணை

காரைக்குடியைச் சேர்ந்த
முத்து முகமது (24) என்பவரிடம் வாட்ஸப் காலில் பேசிய ஒருவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியதை நம்பி ரூ.14 லட்சம் செலுத்தியுள்ளார். பிறகு அவருக்கு எந்த தொடர்பும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு விசாரித்து வருகின்றனர்.


