News April 2, 2025
குழந்தை வரம் தரும் பெரிய பெருமாள் கோயில்

தமிழநாட்டில் உள்ள வைணவ கோவில்களில் பழமையான கோயிலாக கள்ளக்குறிச்சி ஆதி திருவரங்கம் கோயில் உள்ளது . இங்கு பெருமாள் சயன கோலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் சிலைகளிலேயே பெரியவராக அறியப்படுகிறார். இதனால் இவருக்கு ‘பெரிய பெருமாள்’ என்ற பெயரும் உண்டு.இந்த கோவிலுக்கு நேரில் வந்து பெருமாளையும்,தாயாரையும் வழிபாட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
Similar News
News November 19, 2025
கள்ளக்குறிச்சி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

கள்ளக்குறிச்சி மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 19, 2025
நகைக்கடையை உடைத்து திருட முயற்சி

சின்னசேலத்தைச் சேர்ந்த சீனிவாசன் கடந்த ஒன்றரை வருடங்களாக சின்னசேலம் சேலம் மெயின் ரோடு பகுதியில் நகை கடையை நடத்தி வருகின்றனர். இன்று (நவ.18) அதிகாலை இரண்டு மர்மநபர்கள் மாடிபடி வழியாக வந்து ஷட்டரை கட்டிங் மிஷின் வைத்து கட்டிங் செய்து பொருட்களை திருட முயற்சித்துள்ளதாக சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 19, 2025
கள்ளக்குறிச்சி: ரயில் நிலையம் அருகே மீட்கப்பட்ட சடலம்!

ஐவதக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி ஐவதுகுடியிலிருந்து சேலம் வரை செல்லும் ரயில்களில் யாசகம் எடுத்து வருகின்றார்.இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நபர். இவர் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையம் அருகே நேற்று (நவ.18) இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் மணிகண்டன் உடலை கைப்பற்றி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.


