News April 2, 2025
குழந்தை வரம் தரும் பெரிய பெருமாள் கோயில்

தமிழநாட்டில் உள்ள வைணவ கோவில்களில் பழமையான கோயிலாக கள்ளக்குறிச்சி ஆதி திருவரங்கம் கோயில் உள்ளது . இங்கு பெருமாள் சயன கோலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் சிலைகளிலேயே பெரியவராக அறியப்படுகிறார். இதனால் இவருக்கு ‘பெரிய பெருமாள்’ என்ற பெயரும் உண்டு.இந்த கோவிலுக்கு நேரில் வந்து பெருமாளையும்,தாயாரையும் வழிபாட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
Similar News
News November 5, 2025
கள்ளக்குறிச்சி: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்களுக்கான பல்வேறு வேலை வாய்ப்புகள் கீழ் வருமாறு:
1) கிராம ஊராட்சி செயலாளர் வேலை
2) லோக்கல் வங்கி அலுவலர் வேலை
3) NABFINS வங்கியில் வேலை
4) Data Entry Operator வேலை
5)ரயில்வே துறையில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <
News November 5, 2025
கள்ளக்குறிச்சி விவசாயிகளின் கவனத்திற்கு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறுவதற்கான சிறப்பு முகாம் இன்று(நவ.5) முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளான்மை விரிவாக்க மையங்களிலும் இந்த முகாம்கள் நடைபெறும். பி.எம்.கிசான் நிதி உதவி பெற இந்த அடையாள எண் அவசியமாகும். மேலும், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு, நிவாரணத் தொகை பெறாத விவசாயிகளும் இதில் விண்ணப்பிக்கலாம்.
News November 4, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (நவ.4) இரவு முதல் நாளை (நவ.5) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


