News April 5, 2025
குழந்தை வரம் தரும் அங்காளம்மன்

உளுந்தூர்பேட்டை சித்தலூர் கிராமத்தில் அமைந்துள்ளது அங்காளம்மன் கோயில். தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள இந்த கோயிலின் மூலவராக உள்ள பெரிய அங்காளம்மன் ‘பெரியாயி’ என்று அழைக்கப்படுகிறார்.இங்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பிக்கை. இதனாலேயே திரளான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். ஷேர் பண்ணுங்க….
Similar News
News September 18, 2025
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செப்.18 இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
கள்ளக்குறிச்சி: ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் உதவி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆவின் நிறுவனத்தின் சார்பில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, வெண்நிதி திட்டத்தின் கீழ், நுண்கடன்களுக்கான காசோலைகள் இன்று (செப்.17) வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், இந்த காசோலைகளை வழங்கினார். இதில், ஆவின் சங்க நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
News September 17, 2025
கள்ளக்குறிச்சி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த <