News April 3, 2025
குழந்தை பேறு வேண்டுதலை நிறைவேற்றும் சட்டைநாதர்

நாகப்பட்டினம் அருகே சீர்காழி எனும் ஊரில் சட்டைநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சட்டைநாதர் மூலவராக உள்ளார். மேலும் சிறப்பாக சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலுக்கு நீண்ட நாள் குழந்தை வேண்டுவோர் சென்று வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்குமென நம்பப்படுகிறது. மேலும் வழக்கு பிரச்சனைகளில் நல்தீர்வு கிடைக்குமாம். உடனே உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
Similar News
News November 15, 2025
அரசுப் பணியாளர் தேர்வாணைய கணினி தேர்வு

நாகப்பட்டினம் மாவட்டத்தில், வரும் 16 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேளைகளிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகளுக்கான கணினி வழித்தேர்வு நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி, திருக்குவளை பொறியியல் கல்லூரி மற்றும் ஈசனூர் ஆரிபா கல்லூரி) ஆகிய 03 இடங்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்
News November 15, 2025
நாகை மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்

நாகை மாவட்டத்தில் நவம்பர் 17 புலியூர், 18ந்தேதி புலியூர், நாகூர் தர்கா, 19ந்தேதி நாகூர் தர்கா, பெருங்கடம்பனூர், 20ந் தேதி கீழ தன்னிலப்பாடி, 21 ந்தேதி திருக்கண்ணங்குடி , 22ந் தேதி சீயாத்தமங்கை, செருநள்ளுர் ஆகிய ஊராட்சிகளில் ஆதார் அட்டை திருத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
News November 15, 2025
வேளாங்கண்ணி பேராலய தொழிலாளி தற்கொலை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் ராஜேந்திரன்(57). இவர் அடிக்கடி வயிற்றுவலி நோயால் அவதிப்பட்டு வந்ததால், பிரதாபராமபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


