News April 17, 2025
குழந்தை பாக்கியம் கிடைக்க சிறப்பான கோயில்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்த திருமாலின் திவ்ய தேச கோவில்களில் திருவூரகம் உலகளந்த பெருமாள் கோவில் 50 வது திவ்ய தேச கோவிலாக போற்றப்படுகிறது. இத்தலம் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.1000 முதல் 2000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில்சாமி தரிசனம் செய்தால் குழந்தைப்பேர் கிடைக்குமென்று சிறப்பும் உள்ளது, குழந்தை தடை உள்ளவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.
Similar News
News December 17, 2025
காஞ்சிபுரம்: போலீஸ் அத்துமீறலா..? அழைக்கவும்!

காஞ்சிபுரம் மக்களே.., போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை , விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 17, 2025
காஞ்சிபுரம்: வங்கி பூட்டை உடனித்த வடமாநில வாலிபர்!

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுகோட்டை பகுதியில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் கடந்த டிச.14ஆம் தேதி இரவு பயங்கர சத்தம் கேட்டு வந்த கட்டட உரிமையாளர் ஜஸ்டின், இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டதைக் கண்டு, போலீசாரிடம் புகார் அளித்தார். உடனே விரைந்த போலீசார் சிசிடிவி-யை வைத்து விசாரித்து, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் கோர்த்(29) என்பவரை கைது செய்தனர்.
News December 17, 2025
காஞ்சிபுரம் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் புதிய இளம் வாக்காளர்கள் சேர்ப்பது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி மோகன் தலைமையில் கல்லூரி முதல்வர்கள் மற்றும் கல்லூரி பிரதிநிதிகளுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


