News April 26, 2025
குழந்தை திருமணம் : திருச்சி காவல்துறை எச்சரிக்கை

குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு திருச்சி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், கைவிடப்பட்ட குழந்தைகள், குழந்தை கடத்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் எந்தவொரு குற்றம் பற்றியும் புகார் தெரிவிக்க குழந்தைகளுக்கான உதவி எண் 1098 அழைக்க கூறியுள்ளது. மேலும் குழந்தை திருமணத்திற்கு எதிராக குரல் கொடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News November 25, 2025
திருச்சியில் அரிய வகை மைனா, குரங்குகள் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில், தாய்லாந்தில் இருந்து வந்த பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது 4 அரியவகை மஞ்சள் முக மைனாக்கள், ஒரு வெள்ளை மங்கூஸ் மற்றும் 3 அரிய வகை குரங்குகள் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இதனை மீண்டும் அனுப்புவது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 25, 2025
திருச்சியில் அரிய வகை மைனா, குரங்குகள் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில், தாய்லாந்தில் இருந்து வந்த பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது 4 அரியவகை மஞ்சள் முக மைனாக்கள், ஒரு வெள்ளை மங்கூஸ் மற்றும் 3 அரிய வகை குரங்குகள் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இதனை மீண்டும் அனுப்புவது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 25, 2025
திருச்சியில் அரிய வகை மைனா, குரங்குகள் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில், தாய்லாந்தில் இருந்து வந்த பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது 4 அரியவகை மஞ்சள் முக மைனாக்கள், ஒரு வெள்ளை மங்கூஸ் மற்றும் 3 அரிய வகை குரங்குகள் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இதனை மீண்டும் அனுப்புவது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


