News April 27, 2025

குழந்தை திருமணத்திற்கு கடுங்காவல் – கலெக்டர் எச்சரிக்கை

image

குழந்தை திருமணங்கள் நடைபெறுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீதும், குழந்தை திருமணம் நடத்த தூண்டியவர்கள் மீதும் குழந்தை திருமண தடை சட்டத்தின்படி 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை, அல்லது ரூ.1 லட்சம், அல்லது தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.

Similar News

News December 3, 2025

தேனி: மனைவி கோபித்து கொண்டதால் கணவன் தற்கொலை

image

தேனி, சீலையம்பட்டியை சேர்ந்த சதீஷ்க்கும் (35). இவரது மனைவி முனீஸ்வரிக்கும் அடிக்கடி தகாராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முனீஸ்வரி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். சதீஸ், முனீஸ்வரி வீட்டிற்கு சென்று அவரை வீட்டிற்கு வருமாறு அழைத்தும், அவர் வர மறுத்தாதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சதீஸ் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சின்னமனூர் போலீஸார் விசாரனை.

News December 3, 2025

தேனி: மின்னொளியில் ஜொலிக்கும் ஆட்சியர் அலுவலகம்

image

தேனியில் இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முழுவதும் ஊதா நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோரும் நின்று ஆச்சரியபட்டு செல்வதை காண முடிகிறது.

News December 3, 2025

தேனி: மின்னொளியில் ஜொலிக்கும் ஆட்சியர் அலுவலகம்

image

தேனியில் இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முழுவதும் ஊதா நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோரும் நின்று ஆச்சரியபட்டு செல்வதை காண முடிகிறது.

error: Content is protected !!