News May 15, 2024
குழந்தை தத்து அளிக்க ஒப்படைக்கப்பட்டுள்ளது

ஆரணி பேருந்து நிலையத்தில் 29.5.2023 அன்று தனியாக அழுது கொண்டிருந்த யாழினி என்ற 2 வயது பெண் குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் நல குழுவில் தத்து வழங்க ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்குழந்தையை உரிமம் கோருவார் எவரேனும் இருப்பின் உரிய ஆதாரங்களுடன் ஏழு நாளுக்குள் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
தி.மலை: 8th & 10th PASS – ராணுவத்தில் வேலை!

இந்திய ராணுவத்தில் சிப்பாய், சோல்ஜர் உள்ளிட்ட பதவியில் மொத்தம் 1426 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8 மற்றும் 10ம் வகுப்பு முடித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News November 18, 2025
தி.மலை: 8th & 10th PASS – ராணுவத்தில் வேலை!

இந்திய ராணுவத்தில் சிப்பாய், சோல்ஜர் உள்ளிட்ட பதவியில் மொத்தம் 1426 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8 மற்றும் 10ம் வகுப்பு முடித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News November 18, 2025
தி.மலை: 17 வயது சிறுமி கர்ப்பம் – குடும்பத்தினர் மீது வழக்கு!

தி.மலை: வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், பிரசாந்த் (22) என்பருக்கும் கடந்த ஜூலை மாதம் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்துள்ளது. தற்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனை சர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிந்து, பிரசாந்த் மற்றும் பெற்றோர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


