News May 15, 2024
குழந்தை தத்து அளிக்க ஒப்படைக்கப்பட்டுள்ளது

ஆரணி பேருந்து நிலையத்தில் 29.5.2023 அன்று தனியாக அழுது கொண்டிருந்த யாழினி என்ற 2 வயது பெண் குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் நல குழுவில் தத்து வழங்க ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்குழந்தையை உரிமம் கோருவார் எவரேனும் இருப்பின் உரிய ஆதாரங்களுடன் ஏழு நாளுக்குள் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
தி.மலை:VOTER ID நம்பர் இல்லையா? – ஈஸியான வழி!

தி.மலை மக்களே உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யார்கிட்ட கேட்பதென்று தெரியலையா? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <
News December 1, 2025
தி.மலையில் பிரபல நடிகர்கள்-வைரலாகும் ஃபோட்டோ!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில், தமிழ் திரையுலக நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா, சிம்பு, தனுஷ், அஜித் குமார், விக்ரம் போன்றவர்கள் கலந்து கொண்டு அருணாச்சலேஸ்வரர் கோயிலை சுற்றி பார்த்து, சாமி தரிசனம் செய்வது போன்ற AI புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
News December 1, 2025
தி.மலை: 10th PASS.. AIIMS-ல் வேலை ரெடி.! APPLY NOW

தி.மலை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள்<


