News April 23, 2025

குழந்தை சிகிச்சைப் பிரிவுக்கு 3 தளங்கள் – ரூ.20 கோடி ஒதுக்கீடு

image

குழந்தை சிகிச்சைப் பிரிவுக்கு மேலும் 3 தளங்களுடன், அதிநவீன மருத்துவக் கட்டமைப்புகளுடன் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்காக அரசு ரூ. 20 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. இதன் மூலம் தென் தமிழகத்தில் தனித்துவம் மிக்க குழந்தைகள் சிகிச்சைப் பிரிவாக மதுரை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும் குழந்தைகளுக்கான அனைத்து வகையான சிகிச்சைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Similar News

News November 25, 2025

மதுரை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 25, 2025

மதுரை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞர்

image

திரு­மங்­கலம் அருகே கீழக்­கோட்டையை சேர்ந்த அமாவாசை மகன்
ஜெயபாண்டி(33). இவர் காலை வழக்­கம் போல்
வேலைக்கு செல்­வதாக வீட்­டில் கூறி­யவர் திரு­மங்­கலம் ரயில் நிலை­யம் சென்று, நாகர்­கோ­வி­லி­ருந்து மும்பை செல்­லும் எக்ஸ்­பி­ரஸ் ரயில் முன் பாய்ந்து தற்­கொலை செய்து கொண்­டார். ரயில்வே போலீ­சாரின் முதற்கட்ட விசாரணையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

News November 25, 2025

மதுரை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞர்

image

திரு­மங்­கலம் அருகே கீழக்­கோட்டையை சேர்ந்த அமாவாசை மகன்
ஜெயபாண்டி(33). இவர் காலை வழக்­கம் போல்
வேலைக்கு செல்­வதாக வீட்­டில் கூறி­யவர் திரு­மங்­கலம் ரயில் நிலை­யம் சென்று, நாகர்­கோ­வி­லி­ருந்து மும்பை செல்­லும் எக்ஸ்­பி­ரஸ் ரயில் முன் பாய்ந்து தற்­கொலை செய்து கொண்­டார். ரயில்வே போலீ­சாரின் முதற்கட்ட விசாரணையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

error: Content is protected !!