News February 15, 2025
குழந்தை உயிரழப்பு: போலீசார் விசாரணை

சென்னிமலை யூனியன் ஈங்கூர் அடுத்த செங்குளம் பகுதியில் வசிக்கும் ராஜேஷ் குமார். இவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோருக்கு 18 மாத தக்ஷிதா உள்ளார். குழந்தையை உடல் நலம் சரியில்லாமல் ஆயுர் வேத சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். போலீசார் விசாரணை.
Similar News
News November 25, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு

வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது கவனக்குறைவை ஏற்படுத்தி விபத்துகளுக்கு வழிவகுக்கும். இந்த பழக்கம் சாலை பாதுகாப்பு விதி மீறலாகக் கருதப்படுகிறது, மேலும் இதற்கு அபராதமும் விதிக்கப்படும். அவசர அழைப்புகள் செய்ய வேண்டியிருந்தால், பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு அழைக்கவும் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர்.
News November 25, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு

வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது கவனக்குறைவை ஏற்படுத்தி விபத்துகளுக்கு வழிவகுக்கும். இந்த பழக்கம் சாலை பாதுகாப்பு விதி மீறலாகக் கருதப்படுகிறது, மேலும் இதற்கு அபராதமும் விதிக்கப்படும். அவசர அழைப்புகள் செய்ய வேண்டியிருந்தால், பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு அழைக்கவும் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர்.
News November 25, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு

வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது கவனக்குறைவை ஏற்படுத்தி விபத்துகளுக்கு வழிவகுக்கும். இந்த பழக்கம் சாலை பாதுகாப்பு விதி மீறலாகக் கருதப்படுகிறது, மேலும் இதற்கு அபராதமும் விதிக்கப்படும். அவசர அழைப்புகள் செய்ய வேண்டியிருந்தால், பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு அழைக்கவும் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர்.


