News March 28, 2025
குழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை

மண்ணடி, லிங்குச் செட்டி தெருவைச் சேர்ந்தவர் அக்ரம் ஜாவித் (33). இவருக்கு 2.5 வயதில் பாஹிமா என்ற பெண் குழந்தை உள்ளது. இவருக்கு, தனது மனைவி நிலோபரின் நடத்தையில் கடந்த சில தினங்களாக சந்தேகம் இருந்துள்ளாது. அதனால், கடந்த 2 தினங்களுக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடியுளார். இதை கண்டுபிடித்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 25, 2025
பெண் போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை

சென்னை அண்ணாநகர் போக்குவரத்து போலீசில் பணிபுரிந்து வந்தவர் கார்த்திகா ராணி (30). இவர் டி.பி. சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது கணவர் மணிகண்டன் 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து பெண் காவலர் கார்த்திகா ராணி நேற்று முன்தினம் டி.பி.சத்திரம் குடியிருப்பில் மன உளைச்சலில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் காவல்துறையினர் வருகின்றனர்.
News November 25, 2025
சுதர்சனம் கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள்

கடந்த 2005-ல் கும்மிடிப்பூண்டி MLA சுதர்சனத்தை சுட்டு கொன்று விட்டு, அவர் வீட்டிலிருந்து 65 சவரன் நகையை பவாரியா கும்பல் கொள்ளையடித்து சென்றது. ஜாங்கிட் தலைமையிலான போலீசார் 9 பேரை கைது செய்தனர். இதில், 3 பேர் ஜாமீனில் வந்து தலைமறைவாக, 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் வழக்கை சந்தித்தனர். இதில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கு நேற்று சென்னை கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
News November 25, 2025
சுதர்சனம் கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள்

கடந்த 2005-ல் கும்மிடிப்பூண்டி MLA சுதர்சனத்தை சுட்டு கொன்று விட்டு, அவர் வீட்டிலிருந்து 65 சவரன் நகையை பவாரியா கும்பல் கொள்ளையடித்து சென்றது. ஜாங்கிட் தலைமையிலான போலீசார் 9 பேரை கைது செய்தனர். இதில், 3 பேர் ஜாமீனில் வந்து தலைமறைவாக, 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் வழக்கை சந்தித்தனர். இதில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கு நேற்று சென்னை கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.


