News April 2, 2025

குழந்தையாக பிறக்கும் பாலமுருகன்

image

செங்கல்பட்டு மாவட்டம் இருங்குன்றம்பள்ளியில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிக்கு பாலமுருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், நோய் நொடி நீங்கி வளமான வாழ்வு பெற பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 13, 2025

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

image

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள உயிரிழந்தவர்கள், ஒரே வாக்காளர் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ள இரட்டை பதிவு, குடி பெயர்ந்தவர்கள் என 30 ஆயிரம் பேரை நீக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சினேகாவிடம் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் மனு அளித்தார். செங்கல்பட்டு நகர கழக செயலாளர் வி.ஆர்.செந்தில்குமார்,நகரத் துணைச் செயலாளர் விநாயகம் உடனிருந்தனர்.

News September 13, 2025

ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்க கூட்ட அரங்கில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகங்களிலும், நடைபெற்று வரும் பணிகள் குறித்தான, ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், வேளாண்மை இயக்குனர் திறன் மேம்பாட்டு கழகம், கிராந்தி குமார், மற்றும் மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் இன்று 1நடைபெற்றது.

News September 12, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்-12) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!