News April 2, 2025

குழந்தையாக பிறகும் பாலசுப்பிரமணியர்

image

திருவண்ணாமலை மாவட்டம், மண்மலை என்னும் ஊரில் பிரசித்திபெற்ற பாலசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிக்கு முருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், நோய் நொடி நீங்கி வளமான வாழ்வு பெற பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 20, 2025

தி.மலை: பட்டாசு வெடிக்காதா ஒரு ஊரா ..?

image

தி.மலை மாவட்டம், வி.பி.குப்பம் கிராம மக்கள், ஆலமரத்தில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட வவ்வால்களைத் தெய்வ அம்சமாகக் கருதுகின்றனர்.இவற்றிற்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காக, மூன்று தலைமுறைகளாக தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்து வருகின்றனர்.காளியம்மன் கோவில் அருகே வசிக்கும் இந்த வவ்வால்களை, கிராம மக்கள் மிகுந்த பக்தியுடன் பாதுகாத்து வருவது, உயிர்காக்கும் பண்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

News October 20, 2025

தி.மலை : HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

image

தி.மலை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226

2. Canara Bank – 90760 30001

3. Indian Bank – 87544 24242

4. IOB – 96777 11234

5. HDFC – 70700 22222

மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News October 20, 2025

தி.மலை: வீட்டில் செல்வம் பெருக உகுந்த நாள்

image

லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாள் தீபாவளி திருநாள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜையை செய்யலாம். இந்த பூஜையை செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், கடன் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!