News April 5, 2025
குழந்தைத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தவோ 18 வயது வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான பணியில் அமர்த்தவோ கூடாது என்றும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு 20,000 முதல் 50,000 வரை அபராதம் விதிக்கப்படுவது உடன், 6 மாத முதல் 2 ஆண்டு வரை சிறைத் தண்டனைக்கும் வாய்ப்புள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
புதுப்பிக்கதக்க எரிசக்தி துறை செயலாளருடன் சந்திப்பு

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் சுசந்தா குமார் புரோஹித் மற்றும் துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன் ஆகியோர் நேற்று (டிச.3) புதுதில்லியில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் சந்தோஷ் குமார் சாரங்கியை சந்தித்தனர். இந்தக் கூட்டத்தில் துறைமுகத்தின் பசுமை மற்றும் நிலையான செயல்பாடுகளை விரைவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
News December 4, 2025
புதுப்பிக்கதக்க எரிசக்தி துறை செயலாளருடன் சந்திப்பு

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் சுசந்தா குமார் புரோஹித் மற்றும் துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன் ஆகியோர் நேற்று (டிச.3) புதுதில்லியில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் சந்தோஷ் குமார் சாரங்கியை சந்தித்தனர். இந்தக் கூட்டத்தில் துறைமுகத்தின் பசுமை மற்றும் நிலையான செயல்பாடுகளை விரைவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
News December 3, 2025
BREAKING சாத்தான்குளத்தில் ஒருவர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மெட்டில்டா ஜெயராணி பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் ஜேம்ஸ் சித்தர் (54 ) தட்டார்மடம் அருகே திருப்பணிபுத்தன் தருவை பகுதியில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தட்டார்மடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


