News August 25, 2024
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பல்வேறு துறை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் என ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்
Similar News
News October 15, 2025
மயிலாடுதுறை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

மயிலாடுதுறை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News October 15, 2025
மயிலாடுதுறை கலெக்டர் அறிவிப்பு!

மயிலாடுதுறை, 100 மதிப்பு கூட்டும் அலகுகள் திட்டத்தின் கீழ் விவசாய விளை பொருட்களை, மதிப்பு கூட்டி விற்பனை செய்ய விரும்பும் தொழில் முனைவோர், அரசிடம் இருந்து 25% முதல் 35% வரை மானியம் பெற <
News October 15, 2025
மயிலாடுதுறை: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

செம்பனார்கோவில் பரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45). இவர் 10 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறவே, சிறுமியின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.