News August 24, 2024

குளத்தில் குதித்த வன்கொடுமை குற்றவாளி பிணமாக மீட்பு!

image

அசாமின் நகோனில் குற்ற சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்ட முக்கிய குற்றவாளி தபாஸுல் உயிரிழந்துள்ளார். வன்கொடுமைக்கு உள்ளான 14 வயது சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.அவர்களில் தபாஸுலை அங்கு அழைத்து சென்றபோது, அவர் கைவிலங்குடன் தப்பியோடி அருகே உள்ள குளத்தில் குதித்தார். அவரை விடியும்வரை தேடிய போலீசார் தீவிர தேடுதலுக்குப் பிறகு இன்று பிணமாக கண்டெடுத்தனர்.

Similar News

News December 3, 2025

வீட்டில் தீபம் ஏற்றும்போது இந்த தவறை செய்யாதீர்கள்..

image

*தீபத் திருநாளன்று விளக்குகளை சுத்தம் செய்யக்கூடாது. *கீறல் விழுந்த விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. *மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும். *6 விளக்குகளுக்கு மேல் ஏற்ற வேண்டும். *எல்லா திசைகளிலும் எரியும்படி, தீப விளக்குகளை வைக்க வேண்டும். *கோலம் போட்டு நடுவில் விளக்குகளை வைக்கலாம். *இயன்றவற்றை நைவேத்யமாக படைத்து, தீபாராதனை காட்டிவிட்டு பிரசாதமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

News December 3, 2025

TNPSC Group 4 காலியிடங்கள் 5,307 ஆக உயர்வு… HAPPY NEWS

image

நடப்பாண்டில் எழுதிய TNPSC குரூப் 4 தேர்வில், 645 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 3,935 பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பிறகு 727 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 645 இடங்களும் சேர்த்து மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 5,307 ஆக உள்ளது. தேர்வர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 3, 2025

அமைச்சர் கேட்ட கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியுமா?

image

உத்தராகண்டில் நடந்த பயிற்சி IAS-களுக்கான நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது, IAS-களின் திறனை பரிசோதிக்க விரும்பிய அமைச்சர், ஒரு கணித கேள்வியை கேட்டார். அதற்கு, அங்கிருந்த 600 பேரில் ஒரே ஒருவர் மட்டுமே சரியான விடையை கூறினார். அமைச்சர் கேட்ட அந்த கேள்வியை மேலே Swipe செய்து பாருங்க. சரியான விடையை கமெண்ட்டில் சொல்லுங்க.

error: Content is protected !!