News May 17, 2024

குலேசகரப்பட்டினத்தில் விண்வெளி ஆய்வு மையம்

image

குலசேகரன் பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது டிட்கோ. விண்வெளி பூங்கா அமைப்பதற்கு இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் டிட்கோ புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.950 கோடி செலவில் இந்தியாவின் 2வது ஏவுதளம் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விண்வெளி பூங்கா அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

Similar News

News December 16, 2025

தூத்துக்குடி: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா? APPLY NOW

image

தூத்துக்குடி மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க

News December 16, 2025

தூத்துக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

image

தூத்துக்குடி மாநகராட்சியில் டிசம்பர் 17 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வல்லநாடு, கலியாவூர், கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்தடை ஏற்படும். இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா கூறியுள்ளார்.

News December 16, 2025

தூத்துக்குடி மக்கள் கவனத்திற்கு.. கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.12.2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எரிவாயு விநியோகம், புதிய இணைப்பு, மானியம், வங்கி கணக்கு, சேவை குறைபாடுகள் உள்ளிட்ட புகார்கள் குறித்து பொதுமக்கள் மனு அளித்து தீர்வு பெறலாம்.

error: Content is protected !!