News August 16, 2024

குற்றாலத்தில் ‘சாரல் திருவிழா’ இன்று தொடக்கம்

image

குற்றால ‘சாரல் திருவிழா’ இன்று(ஆக.,16) தொடங்கி 4 நாள் நடைபெறுகிறது. விழாவில் முதலாவதாக, ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் காலை 10 மணிக்கு மலர் கண்காட்சி தொடக்க விழா நடைபெறுகிறது. தொடர்ந்து, கலைவாணா் அரங்கில் 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகிக்கிறார். எம்.பி.க்கள் துரை வைகோ, ராணி ஸ்ரீகுமாா், பழனிநாடாா் எம்எல்ஏ முன்னிலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Similar News

News December 2, 2025

தென்காசி பகுதியில் வருகிற டிச.06 மின்தடை

image

தென்காசி மாவட்டம், மின் பொறியாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில்: தென்காசி மாவட்டத்தில் வரும் டிச.06 சனிக்கிழமை அன்று செங்கோட்டை, தென்காசி, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி பகுதியில் 9 – 3 வரையிலும் செங்கோட்டை பகுதியில் 4 – 5 மணி, சுரண்டை பகுதியில் 6மணி சாம்பவர் வடகரை மதியம் 2 மணி வரை மின்தடை SHARE!

News December 2, 2025

தென்காசியில் தேசியத் தொழில் அப்ரண்டீஸ் மேளா

image

தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக, பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் அப்ரண்டீஸ் மேளா(PMNAM) 08.12.2025 அன்று திங்கள்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சேர்க்கை முகாம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், தென்காசியில் வைத்து நடைபெறுகிறது. இந்த தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ இரண்டாண்டு மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகள், பாலிடெக்னிக் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

News December 2, 2025

தென்காசியில் தேசியத் தொழில் அப்ரண்டீஸ் மேளா

image

தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக, பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் அப்ரண்டீஸ் மேளா(PMNAM) 08.12.2025 அன்று திங்கள்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சேர்க்கை முகாம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், தென்காசியில் வைத்து நடைபெறுகிறது. இந்த தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ இரண்டாண்டு மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகள், பாலிடெக்னிக் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

error: Content is protected !!