News August 4, 2024
குற்றாலத்தில் குவியும் மக்கள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குற்றால மெயின், ஐந்தருவி, பழைய அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குவிந்து வருகின்றனர். மேலும், ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அருவியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
Similar News
News September 18, 2025
தென்காசி: EXAM இல்லா அரசு வேலை – APPLY….!

தென்காசி மக்களே தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் இங்கே<
News September 18, 2025
தென்காசி: குடோனில் தீ

ஆலங்குளம் பூவன்குறிச்சி அருகே பிளாஸ்டிக் கம்பெனியில் இன்று செப்டம்பர் 18 அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் சேரன்மாதேவி, பாளையங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம் தீயணைப்பு வண்டிகள் விரைவு ஆலங்குளம் தீயணைப்பு நிலைய வாகனங்களில் வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
News September 18, 2025
தென்காசி: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <