News August 9, 2024

குற்றவாளிகள் மீது தொடர் கண்காணிப்பு அவசியம்

image

தேனி மாவட்டத்தில் கஞ்சா, கஞ்சா மாத்திரை, போதை ஊசி ஆகியவற்றை மாணவர்களிடம் விற்பனை செய்வோர், தொடர் திருட்டு, ரவுடிகள், கூலிப்படையாக செயல்பட்டு கொலை குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 300க்கு மேற்பட்டோர் உள்ளனர். இவர்களின் குற்ற சரித்திர கையேடுகள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தொடர் நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என தேனி எஸ்.பி. சிவபிரசாத் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News December 6, 2025

தேனி: தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

image

பெரியகுளம் அருகே மேல்மங்கலம் மேலத் தெருவை சார்ந்தவர் காசிநாதன். 3 ஆண்டுகளுக்கு முன் போலீஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வில் வந்து பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவிலில் சிவனடியராக உள்ளார். இவரது நண்பர் அண்ணாத்துரை. காசிநாதனை வீட்டிற்கு சாப்பாட்டுக்கு அழைத்து சென்ற போது அண்ணாத்துரை மகன் முகிலன் யாசகரை ஏன் அழைத்து வந்தாய் என தகப்பனாரையும், யாசகரையும் அரிவாளால் வெட்டினார். தென்கரை போலீசார் வழக்கு பதிவு.

News December 6, 2025

தேனியில் தடுப்பூசி செலுத்திய 3 மாணவிகள் மயக்கம்

image

தேனியில் உள்ள பி.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (டிச.5) பொதுச் சுகாதாரத் துறை சாா்பில் மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் தடுப்பூசி செலுத்திய 3 மாணவிகள் மயக்கமடைந்தனா். இதையடுத்து தொடர் கண்காணிப்பிற்காக மூன்று மாணவிகளும் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

News December 6, 2025

தேனியில் தடுப்பூசி செலுத்திய 3 மாணவிகள் மயக்கம்

image

தேனியில் உள்ள பி.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (டிச.5) பொதுச் சுகாதாரத் துறை சாா்பில் மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் தடுப்பூசி செலுத்திய 3 மாணவிகள் மயக்கமடைந்தனா். இதையடுத்து தொடர் கண்காணிப்பிற்காக மூன்று மாணவிகளும் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!