News April 2, 2025
குற்றச்செயலில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

இராணிப்பேட்டை மாவட்டம் அணைக்கட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த தமிழ்ச்செல்வன் மற்றும் எழிலரசன் ஆகிய இரண்டு நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் ஜெ.பு.சந்திரகலா இன்று தமிழ்ச்செல்வன் எழிலரசன் ஆகியோர்களை குண்டர் சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தார்.
Similar News
News November 21, 2025
ராணிப்பேட்டையில் கியாஸ் நுகர்வோர்கள் குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கியாஸ் நுகர்வோர்கள் மற்றும் முகவர்கள் குறைதீர்வு கூட்டம் வருகிற நவ-28 தேதி மாலை 3 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பெறப்படும் சேவை தேவைகள் குறித்த மனுக்களை ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நுகர்வோர்கள் கலந்து கொண்டு சேவை குறைபாடுகள் புகார் ஏதேனும் இருந்தால் தெரிவித்து பயன் பெறலாம். என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
ராணிப்பேட்டையில் கியாஸ் நுகர்வோர்கள் குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கியாஸ் நுகர்வோர்கள் மற்றும் முகவர்கள் குறைதீர்வு கூட்டம் வருகிற நவ-28 தேதி மாலை 3 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பெறப்படும் சேவை தேவைகள் குறித்த மனுக்களை ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நுகர்வோர்கள் கலந்து கொண்டு சேவை குறைபாடுகள் புகார் ஏதேனும் இருந்தால் தெரிவித்து பயன் பெறலாம். என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
ராணிப்பேட்டை: சீட்டு கட்டி ஏமாந்தால் இதை பண்ணுங்க!

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


